புனிதநார்பர்ட் சபையின் முன்னோடியாக அருட்தந்தைA.S. பிரகாஷ், ஓபிரேம் அவர்களும் அருட்சகோதரர்S. ஜான்அமல்ராஜ், ஓபிரேம் அவர்களும் திருச்சிக்குவருகை செம்பட்டுபங்கின்தொடக்கம்.
அனைத்து புனிதர்களின் அரசி ஆலயம் என்பது திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தின் கேகேநகர் பங்கில் உள்ள ஒரு ரோமன்கத்தோலிக்கஆலயம் ஆகும். நம்பிக்கை கொண்ட கிறிஸ்துவசமூகமானநாம்,திருப்பலி என்பது நம்வாழ்வில்மையமானது என்பதை அறிவோம்.நம்மீட்பர்தனது இறுதி இரவுணவின்போது, தன்உடலும் இரத்தமும் உள்ளடங்கியநற்கருணைப்பலியை ஏற்படுத்தினார்.இப்பலியினால்தான் மீண்டும் வருமளவும் தனதுசிலுவைப்பலியை நூற்றாண்டுகளுக்கும் நிலைத்திருக்கச்செய்யவும், அதற்காகதன் அன்புமணமகளாம் திருச்சபையிடம் தனதுமரணம், உயிர்ப்பு ஆகியவற்றின் நினைவுச்சின்னத்தை ஒப்படைக்கவும் இவ்வாறு செய்தார்நாம் இதனை நமது புனிதர்களின்அரசி ஆலயத்தில் ஒவ்வொரு திருப்பலியிலும் நினைவுகூருகின்றோம்.
புனிதநார்பர்ட் சபையின் முன்னோடியாக அருட்தந்தைA.S. பிரகாஷ், ஓபிரேம் அவர்களும் அருட்சகோதரர்S. ஜான்அமல்ராஜ், ஓபிரேம் அவர்களும் திருச்சிக்குவருகை செம்பட்டுபங்கின்தொடக்கம்.
கே கே நகரில் ஆலயம் அமையதிட்டமிடல்.ஆசிரியைஸ்டெல்லா அவர்களின் உதவியுடன் ஆலயத்திற்கான இடம் வாங்குதல் Fr. Jan Van Adrichem அவர்களின் உதவியுடன் 80 அடி நீள ஓட்டுகட்டிடம் அமைத்தல் செம்பட்டு பங்கின் ஒரு பகுதியாக ஆலயமும், All Saints Academy என்ற பெயரில்டைலரிங். டைப்ரைட்டிங், முதியோர் கல்வி மற்றும் மழலையர் பள்ளியாகவும் ஓட்டுக்கட்டிடத்தில் இயங்குதல்.
அருட்தந்தை K V. மரியதிரவியம், ஓபிரேம் மற்றும் அருட்தந்தை ஃபாபியன்ஓப்ரேம் அவர்களால் முதல் ஆலய பணிக்குழு அமைக்கப்பட்டது. அருட்தந்தை. A. ஜான்பிரான்சிஸ், ஓபிரேம் அவர்களின் முயற்சியுடன் புனிதர்களின் அரசி அன்னைக்கு ஆடம்பர தேர்திருவிழாதுவக்கம்.